பாப்பாநாடு பாலியல் வழக்கு – 3 பேர் மீது குண்டாஸ்

1 week ago 10

தஞ்சை: பாப்பாநாடு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. எஸ்.பி. பரிந்துரையின்பேரில் கவிதாசன், திவாகர், பிரவீன் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஆக.12ல் பாதிக்கப்பட்ட இளம் பெண் கொடுத்த புகாரின்பேரில் கவிதாசன், திவாகர், பிரவீன், வேல்முருகன் கைது செய்யப்பட்டனர். பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய சிறார்கள் 2 பேர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

The post பாப்பாநாடு பாலியல் வழக்கு – 3 பேர் மீது குண்டாஸ் appeared first on Dinakaran.

Read Entire Article