பாதுகாப்பு கவச உடை அணியாமல் பரிசல் பயணம்.. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் குளிக்க தடை

4 days ago 3
ஒகேனக்கல்லில் 19 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்லும் நிலையில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கவச உடை அணியாமல் பரிசல் பயணம் மேற்கொண்டனர். நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் மதியம் 1 மணி வரையில் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரிப்பால் அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. நீர்வரத்து திடீரென அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் பாதுகாப்பில்லாத பயணத்தை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
Read Entire Article