பவளவிழா முடிந்ததும் திமுக நிர்வாகத்தில் மாற்றம்: கட்சியில் இளைஞரணிக்கு முக்கியத்துவம் தர நடவடிக்கை

4 days ago 5

சென்னை: இளைஞரணியினர் கட்சியில் அதிகளவில் பங்கேற்கும் வகையில், மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த தலைமை திட்டமிட்டுள்ளதால், திமுக பவளவிழாவுக்குப் பின் பல மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக தனது 75-வது ஆண்டு பவள விழாவை கொண்டாடும் நிலையில், நிர்வாக ரீதியான பல்வேறு மாற்றங்களையும் சந்திக்க உள்ளது. இந்த மாற்றங்கள், 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வெற்றியை எளிதாக்கும் என திமுக நிர்வாகிகள் கருதுகின்றனர். இதற்காக, முதலில் மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Read Entire Article