பரமக்குடியில் கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதிய விபத்தில் 9 பேர் காயம்

1 week ago 7

பரமக்குடி: இமானுவேல் சேகரன் குருபூஜையில் கலந்து கொள்வதற்காக நாமக்கல்லில் இருந்து பரமக்குடிக்குச் சென்ற கார், சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்துகுள்ளனாது. நல்வாய்ப்பாக 9 பேர் உயிர் தப்பினர். இதில் படையப்பா என்பவரின் 2 கால்களும் முறிந்த நிலையில் ஒரு கால் அகற்றம். மீதமுள்ள 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post பரமக்குடியில் கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதிய விபத்தில் 9 பேர் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article