பட்டா கத்தியால் கேக் வெட்டிய இளைஞர். மாஸ் காட்ட நினைத்து மாட்டிக் கொண்ட பரிதாபம்..!

3 days ago 7
சென்னையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பட்டா கத்தியால் கேக் வெட்டிய இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அத்திப்பட்டைச் சேர்ந்த சுதாகர் என்பவர் கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி கழுத்தில் மாலை, தலையில் கிரீடத்துடன், சாலை நடுவே பைக்,கார்களை நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நண்பர்களுடன்பிறந்தநாள் கொண்டாடியதாக கூறப்படுகிறது.  
Read Entire Article