படகு போட்டியில் இரு படகுகள் மோதி விபத்து.. நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான இளைஞர்

1 day ago 3
திருவோண பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலம் செங்கனூர் பகுதியில் உள்ள ஏரியில் நடைபெற்ற படகு போட்டியில் இரு படகுகள் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இரு படகுகள் போட்டி போட்டு முன்னேறி சென்று கொண்டிருந்த போது ஒன்றுக்கொன்று மோதி ஒரு படகு கவிழந்த நிலையில் படகிலிருந்தவர்கள் தண்ணீரில் விழுந்ததாக  கூறப்படுகிறது. இதில் விஷ்ணுதாஸ் என்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
Read Entire Article