நெல்லையில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

1 week ago 6

நெல்லை: நெல்லையில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 ஆசிரியர்கள்
பணியிடை நீக்கம் செய்து உத்தரவு அளித்துள்ளனர். மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்த நிரந்தர ஆசிரியர் நெல்சன், தற்காலிக ஆசிரியர் ராபட் இடைநீக்கம். செய்துள்ளனர். ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வரும் நிலையில், 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். பள்ளியில் மாணவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய ஆசிரியர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

The post நெல்லையில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article