நீலகிரி மாவட்டத்திற்கு மே 15ல் உள்ளூர் விடுமுறை

20 hours ago 2

நீலகிரி: மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு மே 15ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 127ஆவது மலர் கண்காட்சியை மே 15ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார். 10 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறவுள்ள நிலையில் மே 15ல் நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கபப்ட்டுள்ளது. மே 15ல் உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக மே 31 ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என்று ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிவித்துள்ளார்.

 

The post நீலகிரி மாவட்டத்திற்கு மே 15ல் உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Read Entire Article