நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு; எள்ளு குட்டையில் கட்டப்பட்டிருந்த 34 வீடுகள் இடிப்பு!

2 hours ago 2

சென்னை: கும்பகோணம் பகுதியில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், எள்ளு குட்டையில் கட்டப்பட்டிருந்த 34 வீடுகள் இடிக்கப்பட்டன. கடந்த ஒருவாரத்தில் மட்டும் நகரில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 200 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

 

The post நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு; எள்ளு குட்டையில் கட்டப்பட்டிருந்த 34 வீடுகள் இடிப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article