நடிகைகள் குறித்த அவதூறு பேச்சுக்காக மருத்துவர் காந்தராஜுக்கு சைபர் கிரைம் போலீஸ் சம்மன்

3 days ago 4

சென்னை : நடிகைகள் குறித்த அவதூறு பேச்சுக்காக மருத்துவர் காந்தராஜுக்கு சைபர் கிரைம் போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது. மருத்துவர் காந்தராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது போலீஸ். நடிகைகளை பற்றி யூடியூப் சேனல்களில் காந்தராஜ் அவதூறாக பேசுவதாக நடிகை ரோகிணி புகார் அளித்திருந்தார்.

The post நடிகைகள் குறித்த அவதூறு பேச்சுக்காக மருத்துவர் காந்தராஜுக்கு சைபர் கிரைம் போலீஸ் சம்மன் appeared first on Dinakaran.

Read Entire Article