தொழிலாளர்களின் நல்வாழ்வுக்கு பாடுபட்டவர் யெச்சூரி: இ.பி.எஸ் இரங்கல்

1 week ago 5

சென்னை: சீதாராம் யெச்சூரி காலமானார் என்ற செய்தி கேட்டு அயருற்றேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். தலைவர்களின் நன்மதிப்பை பெற்ற யெச்சூரியின் மறைவு உழைக்கும் வர்க்கத்திற்கு பேரிழப்பு. சீதாராம் யெச்சூரியை பிரிந்து வாடும் குடும்பத்தினர், கட்சியினருக்கு அதிமுக சார்பில் இரங்கல் தெரிவித்தார்.

The post தொழிலாளர்களின் நல்வாழ்வுக்கு பாடுபட்டவர் யெச்சூரி: இ.பி.எஸ் இரங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article