தொடர் திருட்டு: 3 டிப்-டாப் கொள்ளையர்கள் கைது

2 hours ago 2

தஞ்சை: தஞ்சை, திருவாரூர் சுற்றுவட்டாரத்தில் டிப்-டாப்பாக உடை அணிந்து திருட்டில் ஈடுபட்டு வந்த 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். டிப்-டாப்பாக உடை அணிந்து விலை உயர்ந்த பைக்கில் வந்து வீடு, கோயில்களில் கைவரிசை காட்டி வந்த 3 பேர் கைதாகினர். சிசிடிவி காட்சி பதிவுகளைக் கொண்டு கர்நாடகாவில் பதுங்கியிருந்த 3 டிப் டாப் கொள்ளையர்களை போலீஸ் கைது செய்தது.

The post தொடர் திருட்டு: 3 டிப்-டாப் கொள்ளையர்கள் கைது appeared first on Dinakaran.

Read Entire Article