தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் உரிய வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் - அன்பில் மகேஸ்

1 week ago 8
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்களிடம் உரிய வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். கொடைக்கானலில் செய்தியாளரை சந்தித்த அமைச்சர், போராட்டத்தில் ஆசிரியர்கள் என்னென்ன கோரிக்கைகள் முன்வைக்கிறார்கள் என்பதை பார்த்து முடிவெடுக்கப்படும் எனக் கூறினார். 
Read Entire Article