டெல்லி: தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல், நிக்கோபார் தீவுகளிலும் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. மே 4வது வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் நடப்பாண்டில் முன்கூட்டியே தொடங்கியது.
The post தென்மேற்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.