தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகிறது!

3 months ago 11

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும், இதனால் நாளை வரை (நவ. 24) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது

The post தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகிறது! appeared first on Dinakaran.

Read Entire Article