தென்காசி: விவசாய நிலங்களை சேதப்படுத்தும் யானைகள்; விவசாயிகள் வேதனை

1 week ago 5

தென்காசி:தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய விவசாய நிலங்களில் வன விலங்குகள் அடிக்கடி புகுந்து பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய விவசாய நிலங்களில் வன விலங்குகள் அடிக்கடி புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. வடகரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக 10-க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றித் திரிந்து நெல், மா, வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களையும், விவசாய நிலங்களில் உள்ள தண்ணீர் குழாய்கள், வேலிகளையும் சேதப்படுத்தி வருகின்றன.

Read Entire Article