தூத்துக்குடியில் 2 காவலர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு

5 days ago 6

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய எஸ்.ஐ., சுந்தரம், தலைமைக் காவலர் குணசுந்தர் இருவரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார். ரவுடிகள் உடன் தொடர்பில் இருந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தூத்துக்குடியில் 2 காவலர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article