திருவள்ளூரில் ரூ.2 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு..!!

1 week ago 13

திருவள்ளூர்: திருவள்ளூரில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ.2 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டடத்தை இடித்து அரசு நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.

The post திருவள்ளூரில் ரூ.2 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article