திருவள்ளூரில் முதலமைச்சர் கோப்பைக்கான செஸ் போட்டியில் குளறுபடி... மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை முற்றுகையிட்ட பெற்றோர்கள்

3 days ago 7
திருவள்ளூரில் அறிவிக்கப்பட்ட செஸ் போட்டி ஒரு நாளுக்கு முன்பே நடத்தி முடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதால் பெற்றோர்களுடன் மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தை மாணாக்கர்கள் முற்றுகையிட்டனர். முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் பள்ளி மாணாக்கர்களுக்கான செஸ் போட்டி 16 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முந்தைய நாளே நடத்தி முடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதால் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
Read Entire Article