திருப்பத்தூர் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழப்பு

2 hours ago 3

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு பகுதியில் மின்வேலியில் சிக்கி தந்தை, 14 வயது மகன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மூக்கனூரைச் சேர்ந்த சிங்காரம், அவரது மகன் லோகேஷ், பெருமாபட்டைச் சேர்ந்த கரிபிரான் ஆகியோர் வனவிலங்கு வேட்டைக்குச் சென்றபோது முருகன் என்பவர் நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

The post திருப்பத்தூர் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article