திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் திடீரென கழன்ற கடைசி 3 பெட்டிகள்

1 day ago 5
இராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து சென்னை நோக்கி வந்த சேது எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்தபோது ரயிலின் கடைசியில் இணைக்கப்பட்டிருந்த முன் பதிவில்லாத 3 பெட்டிகள் பலத்த சத்தத்துடன் கழன்றதால் பயணிகள் அச்சமடைந்தனர்.  உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, பெட்டிகள் மீண்டும் இணைக்கப்பட்ட பிறகு சுமார் 15 நிமிட தாமதத்திற்கு பிறகு ரயில் புறப்பட்ட நிலையில், இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read Entire Article