திண்டுக்கல் அருகே கேரளாவைச் சேர்ந்த மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை

2 hours ago 1

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கேரளாவைச் சேர்ந்த மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 4 பேர் கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக கேரள மாணவி புகார் அளித்துள்ளார். புகார் அளித்த கேரளாவைச் சேர்ந்த மாணவியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து மாணவியை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்

The post திண்டுக்கல் அருகே கேரளாவைச் சேர்ந்த மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை appeared first on Dinakaran.

Read Entire Article