திண்டிவனத்தில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

2 days ago 5
திண்டிவனத்தை அடுத்த நொளம்பூர் கிராமத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த பாலாஜி என்ற 32 வயது இளைஞர், திடீரென மயங்கி விழுந்து இறந்தது தொடர்பாக போலீசார் விசாரித்துவருகின்றனர். தனியார் மருத்துவமனை ஒன்றில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு நண்பர்கள் அழைத்து சென்ற நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
Read Entire Article