தருமபுரில் புதிய டாஸ்மாக் மதுக்கடையை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு

1 day ago 3
தருமபுரியை அடுத்த ஒட்டகரையில் புதிய அரசு மதுபானக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுற்றுவட்டார 15 கிராமங்களில் பத்தாயிரம் குடும்பங்கள் வசித்துவரும் நிலையில், வேலைக்கு செல்லும் பெண்களும், பள்ளி மாணவிகளும் ஒட்டக்கரை பேருந்து நிறுத்தத்துக்கு செல்ல வேண்டியுள்ளதால் அங்கு மதுக்கடை அமைக்க வேண்டாம் என மக்கள் தெரிவித்தனர்.
Read Entire Article