தமிழ்நாட்டில் சிறைகளில் உள்ள கைதிகள், அச்சத்தின் காரணமாக தங்கள் குறைகளை வெளியே சொல்வதில்லை: ஐகோர்ட் கருத்து

2 days ago 4

சென்னை: தமிழ்நாட்டில் சிறைகளில் உள்ள கைதிகள், அச்சத்தின் காரணமாக தங்கள் குறைகளை வெளியே சொல்வதில்லை என ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. புழல் சிறையில் மூடப்பட்டுள்ள கேன்டீனை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரி விசாரணை கைதி பக்ரூதின் மனு தாக்கல் செய்துள்ளார். கேன்டீன் தொடர்பாக ஒரு கைதி மட்டுமே புகார் அளித்துள்ளார். சிறை விதிகளின்படி சிறை நிர்வாகம் செயல்படுகிறது என அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் சிறைகளில் உள்ள கைதிகள், அச்சத்தின் காரணமாக தங்கள் குறைகளை வெளியே சொல்வதில்லை: ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.

Read Entire Article