தமிழ்நாட்டிற்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு உரிய நிதியை வழங்க வேண்டும்: தங்கம் தென்னரசு வலியுறுத்தல்!

1 week ago 6

சென்னை: தமிழ்நாட்டிற்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு உரிய நிதியை வழங்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலிவுறுத்தியுள்ளார். சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு இதுவரை ரூ.18,564 கோடி செலவிடப்பட்டுள்ளது. பொது முதலீட்டுக்குழுவின் பரிந்துரையின்படி ஒன்றிய அரசின் பங்காக ரூ.7,425 கோடி நிதியை வழங்குக என்று கூறியுள்ளார்.

 

The post தமிழ்நாட்டிற்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு உரிய நிதியை வழங்க வேண்டும்: தங்கம் தென்னரசு வலியுறுத்தல்! appeared first on Dinakaran.

Read Entire Article