தமிழ்நாடு பாஜக மன்னிப்பு கேட்டதால் பிரச்சனையை முடித்துக் கொள்வதாக அன்னபூர்ணா உணவகம் நிர்வாகம் அறிக்கை

6 days ago 6

சென்னை: தமிழ்நாடு பாஜக மன்னிப்பு கேட்டதால் பிரச்சனையை முடித்துக் கொள்வதாக அன்னபூர்ணா உணவகம் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜிஎஸ்டி பற்றி பேசியதற்காக நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்ட வீடியோவால் சர்ச்சை ஏற்பட்டது.

The post தமிழ்நாடு பாஜக மன்னிப்பு கேட்டதால் பிரச்சனையை முடித்துக் கொள்வதாக அன்னபூர்ணா உணவகம் நிர்வாகம் அறிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article