டிபி சோலார் நிறுவனம் நெல்லை உற்பத்தியை தொடங்கியது!!

1 week ago 10

நெல்லை : டாடா பவர் நிறுவனத்தின் கிளை நிறுவனமான டிபி சோலார் நிறுவனம் நெல்லையில் உற்பத்தியை தொடங்கியது. சோலார் லிமிடெட் நிறுவனத்துடன் 2022 முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தாகி ரூ.4,300 கோடி முதலீட்டில் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

The post டிபி சோலார் நிறுவனம் நெல்லை உற்பத்தியை தொடங்கியது!! appeared first on Dinakaran.

Read Entire Article