“டாஸ்மாக் கடைகள் நடத்துவதில் முதல்வர் ஸ்டாலினுக்கு விருப்பம் இல்லை” - அமைச்சர் தகவல்

1 week ago 9

ஈரோடு: தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடையை நடத்துவதில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எள்ளளவு கூட விருப்பமில்லை என அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.

ஈரோடு அரசு பேருந்து நிலையத்தில் 5 புதிய பேருந்துகள் இயக்கத்தைத் தொடங்கி வைத்த பின்னர் நிகழ்ச்சியில் பேசிய வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி கூறியது: "விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மதுவிலக்கு கொள்கையை மக்களிடம் கொண்டு செல்வதற்காக ஒரு மாநாட்டை நடத்துகின்றனர். அவர்கள் நடத்தும் மதுவிலக்கு மாநாட்டை நாம் தவறு என்று சொல்ல முடியாது. அவர்கள் அரசை எதிர்த்தோ, முதல்வர் ஸ்டாலினை எதிர்த்தோ மாநாடு நடத்தவில்லை.

Read Entire Article