சென்னை: தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி சென்னையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
The post ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.