சேலம் மாவட்டம் திம்மநாயக்கன்பட்டி அருகே நாய் கடித்ததில் 10-க்கும் மேற்பட்டோர் காயம்

1 week ago 7

சேலம்: சேலம் மாவட்டம் திம்மநாயக்கன்பட்டி அருகே நாய் கடித்ததில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஒரே நாய் விரட்டிவிரட்டி கடித்ததில் 5 வயது சிறுவன் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் சேலம், வாழப்பாடு, ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post சேலம் மாவட்டம் திம்மநாயக்கன்பட்டி அருகே நாய் கடித்ததில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article