சென்னையில் ரூ.25 லட்சம் மதிப்பு நகை திருட்டு: 3 பேர் கைது

9 hours ago 3

சென்னை: சென்னையில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகை திருட்டு சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிராட்வேயில் தொழிலதிபர் கெய்சர் மண்டல வாலா (73) வீட்டில் 300 கிராம் நகை திருடப்பட்டது. வீட்டு பணிப்பெண்கள் சாஜிமா, தில்சாத், ஆட்டோ ஓட்டுநர் முஸ்தபா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.6.50 லட்சம் ரொக்கம், 35 கிராம் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.

The post சென்னையில் ரூ.25 லட்சம் மதிப்பு நகை திருட்டு: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article