சென்னை | ரூ.50 லட்சம் கோயில் சொத்துகள் மீட்பு

22 hours ago 2

சென்னை: வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்பிலான சொத்தை ஆக்கிரமிப்பில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

சென்னை வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக, வியாசர்பாடி பாலகிருஷ்ணா தெருவில் 600 சதுர அடி இடம் உள்ளது. இந்த இடத்தை அப்பகுதியை சேர்ந்த கோபி மற்றும் பரந்தாமன் என்பவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக ஆக்கிரமித்து, கட்டிடம் கட்டி அதனை வாடகைக்கு விட்டு வந்ததாக புகார் எழுந்தது.

Read Entire Article