சென்னை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நண்பரை கொலை செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 7-ஆம் தேதி ஆட்டோ ஓட்டுநர் ஜெயராமன் என்பவர், தனது நண்பர்களால் எலியட்ஸ் கடற்கரையில் படுகொலை செய்யப்பட்டார். நண்பர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வந்தனர். அதன்படி, அப்பு என்கிற தளபதி, சரத் என்கிற சண்முகம், ஆமோஸ், சரண்ராஜ் மற்றும் சந்தோஷ்குமார் ஆகிய 5 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பெசன்ட் நகர் பீச்சில் படுகொலை.. திடுக்கிடும் பின்னணி
1 week ago
9
Related
வேங்கைவயல் வழக்கு: சி.பி.சி.ஐ.டி.-க்கு மேலும் ஒரு மாதம் அவகா...
17 minutes ago
0
மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம...
28 minutes ago
0
நாடு விட்டு நாடு சென்று 24 பெண்களை மயக்கி, பலாத்காரம்... சி....
58 minutes ago
1
Trending
Popular
© TamilGuru 2024. All rights are reserved