சென்னை: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

10 hours ago 2

சென்னை: கல், மணல் குவாரிகளுக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தை கண்டித்து சென்னையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கல், மணல், கிராணைட் குவாரிகளுக்கு சட்டவிரோதமாக சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தை (சியா) கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு ஆர்ப்பாட்டம் சென்னை சைதாப்பேட்டையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. சங்கத்தின் நிறுவனர் ஈசன் தலைமை வகித்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

Read Entire Article