சென்னிமலை அருகே திருமண விழாவில் பங்கேற்றவர்களை மலைத்தேனீகள் கொட்டியதில் 31 பேர் காயம்

5 days ago 6

ஈரோடு: சென்னிமலை அருகே கன்னிமார் கோயிலில் நடந்த திருமண விழாவில் பங்கேற்றவர்களை மலைத்தேனீகள் கொட்டியதில் 31 பேர் காயமடைந்துள்ளனர். ஆலமரத்தில் இருந்த தேன் கூடு கலைந்ததால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post சென்னிமலை அருகே திருமண விழாவில் பங்கேற்றவர்களை மலைத்தேனீகள் கொட்டியதில் 31 பேர் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article