செண்டர் மீடியனை தாண்டி நின்ற அரசுப் பேருந்து... எதிர்ப்புறம் எந்த வாகனமும் வராதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு..

4 days ago 4
கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசுப் பேருந்து ஒன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் - தாராபுரம் சாலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து செண்டர் மீடியனில் ஏறி சலையின் மறு பக்கத்தில் சென்று நின்றது. ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில் எதிர்ப்புறம் எந்த வாகனமும் வராதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் அப்பகுதியில் உள்ள கடை ஒன்றின் கேமராவில் பதிவாகியுள்ளது.
Read Entire Article