சிவகங்கை இளையான்குடியில் நேற்று விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்ததற்கு நிவாரணம் கோரி உறவினர்கள் மறியல்

2 hours ago 5

சிவகங்கை: சிவகங்கை இளையான்குடியில் நேற்று விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்ததற்கு நிவாரணம் கோரி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த தொழிலாளிகளின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க கோரி உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.

The post சிவகங்கை இளையான்குடியில் நேற்று விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்ததற்கு நிவாரணம் கோரி உறவினர்கள் மறியல் appeared first on Dinakaran.

Read Entire Article