சிறைத்துறை அதிகாரி வீட்டு வேலைக்கு கைதியை பயன்படுத்திய விவகாரம்... கைதியிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரி விசாரணை

1 week ago 5
வேலூர் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் என்பவரை தனது வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, அவர் நகை, பணத்தை திருடியதாக கூறி தாக்கிய விவகாரம் தொடர்பாக கைதி சிவக்குமாரிடம் சிபிசிஐடி எஸ்.பி வினோத் சாந்தாரம் விசாரணை மேற்கொண்டார். உயர்நீதிமன்ற உத்தரவின்படி வழக்குப்பதிவு செய்துள்ள சிபிசிஐடி போலீசார், சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ள சிவக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டார்.
Read Entire Article