சி.ஐ.எஸ்.சி.இ. தேசிய குத்துச்சண்டையில் 50 கிலோவுக்கு அதிகமான 14 வயது மாணவர்கள் பிரிவு நீக்கம்: ஐகோர்ட் கண்டனம்

1 week ago 9

சி.ஐ.எஸ்.சி.இ. தேசிய குத்துச்சண்டையில் 50 கிலோவுக்கு அதிகமான 14 வயது மாணவர்கள் பிரிவை நீக்கியது பாரபட்சமானது என அடையாறு பள்ளி 8-ம் வகுப்பு மாணவர் சார்பில் தொடர்ந்த வழக்கில் சி.ஐ.எஸ்.சி.இ.க்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. குத்துச்சண்டையில் 50 கிலோவுக்கு அதிகமான 14 வயது மாணவர்களை அனுமதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செப்.13-ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தில் சி.ஐ.எஸ்.சி.இ. தேசிய குத்துச்சண்டை போட்டி நடைபெறுகிறது.

The post சி.ஐ.எஸ்.சி.இ. தேசிய குத்துச்சண்டையில் 50 கிலோவுக்கு அதிகமான 14 வயது மாணவர்கள் பிரிவு நீக்கம்: ஐகோர்ட் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article