திருவாரூர்: கூத்தாநல்லூர் அருகே சாலையில் கிடந்த ஸ்மார்ட்போனை 5ம் வகுப்பு மாணவர்கள் விகாஷ், கோபிநாத் ஆகியோர் பத்திரமாக காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பள்ளி முடித்து வீட்டிற்கு திரும்பும்போது செல்போனை கண்டெடுத்துள்ளனர். காவல் ஆய்வாளர் வெர்ஜீனியா இச்சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
The post சாலையில் கிடந்த ஸ்மார்ட்போனை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பள்ளி மாணவர்கள் appeared first on Dinakaran.