சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வலியுறுத்தல்

2 hours ago 3

சென்னை: “தங்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாகவும், ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்ற தயாராக இருப்பதாகவும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும்,” என்று தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சிஸ்கோ நிறுவனம் ஃபெளக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தொலைதொடர்புக்கு தேவையான எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களை தயாரிக்கும் நிறுவனத்தை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராத்திய சிந்தியா தொடங்கி வைத்தார். இதன் தொடக்க விழா இன்று (செப்.27) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிஸ்கோ நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சக் ராபின்ஸ் தலைமை தாங்கினார்.

Read Entire Article