சர்ச்சை சொற்பொழிவு: பள்ளிக்கல்வித் துறை சார்பில் விரைவில் வழிகாட்டு நெறிமுறை

17 hours ago 4

சென்னை: தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. கருத்தரங்கில் யாரை அனுமதிப்பது, யாரை அனுமதிக்கக் கூடாது என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறை தயாரிக்கப்படுகிறது. தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. கருத்தரங்கில் யாரை அனுமதிப்பது, யாரை அனுமதிக்கக் கூடாது என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறை தயாரிக்கப்படுகிறது.

The post சர்ச்சை சொற்பொழிவு: பள்ளிக்கல்வித் துறை சார்பில் விரைவில் வழிகாட்டு நெறிமுறை appeared first on Dinakaran.

Read Entire Article