கோயம்புத்தூர் வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற மரைன் எக்ஸ்போ... வண்ண மீன்களை ரசித்த பொதுமக்கள்

3 days ago 2
கோயம்புத்தூர் வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்றுவரும் மரைன் எக்ஸ்போ எனும் கடல் கன்னி மீன் பொருட்காட்சியில் இரண்டு கடன் கன்னிகள் தண்ணீரில் நீந்தியவாறு பறக்கும் முத்தங்கள் கொடுத்தும், கைகளில் இதய வடிவத்தை ஏற்படுத்தியும் பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட பல வண்ண மீன்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டு ரசித்தனர்.
Read Entire Article