கொடைக்கானல் அருகே நிலத்தில் 300 அடி நீளத்திற்கு பிளவு

2 hours ago 3

திண்டுக்கல் : கொடைக்கானல் அருகே கூனிப்பட்டி என்ற வனப்பகுதியில் சுமார் 300 அடி நீளத்துக்கு மேல் நிலம் தனியாக பிளந்து இருப்பதை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேல்மலையில் உள்ள கீழ் கிளாவரை கிராமத்திற்கு கடந்த சில நாட்களாக செருப்பன் ஓடையில் இருந்து குழாய் மூலம் நீர் வராததால், கிராம மக்கள் சிலர் வனப்பகுதிக்குள் சென்று பார்த்தபோது நிலம் பிளவடைந்துள்ளது.

The post கொடைக்கானல் அருகே நிலத்தில் 300 அடி நீளத்திற்கு பிளவு appeared first on Dinakaran.

Read Entire Article