கொசஸ்தலை ஆற்றில் தூர்வரும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன : மேயர் பிரியா

1 week ago 10

சென்னை : கொசஸ்தலை ஆற்றில் தூர்வரும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன என்று மேயர் பிரியா அறிவித்துள்ளார். மாநகராட்சி பணியாளர்களுக்கான முழு உடல் பரிசோதனை முகாமை தொடங்கிவைத்து பின் மேயர் பிரியா இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும்,”கடந்த ஆண்டை விட குறைந்த டெங்கு பாதிப்புகளே இந்த ஆண்டு பதிவாகி உள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பரில் 87 ஆக இருந்த டெங்கு பாதிப்பு இந்த ஆண்டு 12 ஆக உள்ளது. செப்டம்பர் மாத இறுதிக்குள் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையும்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post கொசஸ்தலை ஆற்றில் தூர்வரும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன : மேயர் பிரியா appeared first on Dinakaran.

Read Entire Article