கேரள மாநிலம் மலப்புரத்தில் குரங்கம்மை நோய் அறிகுறி இருந்த இளைஞரை மருத்துவமனையில் அனுமதி

2 days ago 3
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துபாயிலிருந்து வந்த இளைஞருக்கு காய்ச்சல், தோல் வெடிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் இருந்ததால் அவரது உமிழ்நீர் மாதிரி எடுக்கப்பட்டு கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.  ஏற்கனவே மலப்புரத்தில் நிபா வைரசால் ஒருவர் உயிரிழந்த நிலையில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Read Entire Article