கேரள மாநிலம் மலப்புரத்தில் குரங்கம்மை அறிகுறியுடன் இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!!

3 days ago 4

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் மலப்புரத்தில் குரங்கம்மை அறிகுறியுடன் இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எடவண்ணா பகுதியை சேர்ந்த 38 வயது நபர், மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு துபாய் சென்று வந்த நிலையில் இளைஞருக்கு குரங்கம்மை அறிகுறி தென்பட்டுள்ளது.

The post கேரள மாநிலம் மலப்புரத்தில் குரங்கம்மை அறிகுறியுடன் இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!! appeared first on Dinakaran.

Read Entire Article