“கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு சரிப்பட்டு வராது” - செல்லூர் ராஜூ கருத்து

4 days ago 5

மதுரை: தமிழகத்தில் திமுக, அதிமுக யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு வழங்கும் பேச்சுக்கு இடமில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, மதுரை நெல்பேட்டை சந்திப்பில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Read Entire Article