குரூப் 4 பணியிடம் உயர்வு.. அடுத்த மாதம் அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி தகவல்!!

8 hours ago 1

சென்னை: குரூப் 4 காலி பணியிடங்களை அதிகரிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாக உள்ளது. அக்டோபர் முதல் அல்லது 2-வது வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தகவல் தெரிவித்துள்ளது. குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜனவரி 30-ல் தொடங்கி பிப். 26ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9-ல் நடந்தது. தேர்வுக்குப் பின் குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 6,724ஆக உயர்ந்துள்ளது.

 

The post குரூப் 4 பணியிடம் உயர்வு.. அடுத்த மாதம் அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி தகவல்!! appeared first on Dinakaran.

Read Entire Article